tiruppur தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நமது நிருபர் ஜனவரி 6, 2022 கூடுதல் வைப்பு தொகை பிடிப்பதாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.